"ஓம் ஸ்ரீ மஹாமயி சத்சங்கம்"
பக்தர்கள் அனைவரும் பிரபஞ்ச தாயின் அருளை தொடர்ந்துப் பெற்று கொண்டு, பெற்றுக்கொண்டதை தக்க வைத்துக் கொண்டு, தக்க வைத்துக் கொண்டவை நமக்கும் பிறருக்கும் உதவியாக அமையும் விதத்தில் சேவை செய்துக் கொண்டு இருப்பது மிக முக்கியம்.
எத்தனை விஷயங்கள் தெரிந்தும் சரியான விதத்தில் அதனை பயன்படுத்தாவிட்டால் நாம் வாழ்க்கையை வீணடித்ததற்கு சமம். அனைவருக்கும் தெரியும். ஐந்தில் விளையாதது ஐம்பதிலும் விளையாது என்ற பழமொழி.
ஆனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக தாங்கள் எப்படி மாற வேண்டும் (மாற்றம் என்ற வார்த்தை ஒரு மாபெரும் சமுத்திரம்) மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட மாற்றங்களாக (பரிமாற்றம் என்ற வார்த்தையை செயல்படுத்த மாபெரும் சக்தி வேண்டும்) தர வேண்டும் என்று தெரிந்த வரை தான் செயல்படுகிறார்கள். இது தெரிந்ததுப் போல் தெரியும் அறியாமை. வாழ்க்கை என்பது புரியாத புதிர். தொடர்ந்த விழிப்புணர்ச்சி மிகவும் முக்கியம்.
எனவே உலக வாழ்க்கை, பிரபஞ்ச வாழ்க்கைப் போன்றவை மிகப்பெரிய வார்த்தைகள், நிலைகள். இவற்றில் வென்றிட ஒரே வழி. இன்றைய கலி காலத்தில் நாம் வாழும் சூழ்நிலைகளை உண்ர்ந்து அவதரித்து இருக்கும் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி முன் அவள் அருளால் சத்சங்கத்தில் இணைந்து செயல்படுவது என்பது, மாபெரும் யாகத்திற்கு சமம்.
ஆமாம் நாம் நம் வாழ்க்கையை தொடரும் போது நம்மையும் அறியாமல் நமது சத்சங்க வழிமுறைகள், நம்மையும் உயர்வித்து, நம்மை சுற்றி இருப்பவர்களையும் உயர்விக்கிறது. இந்த வழி ஒன்றே என்றென்றும் நாம் தெளிவான விழிப்புணர்ச்சியுடன் உண்மையான வாழ்க்கை முறைக்கும் உன்னதமான நிலையை அடைய உதவுகிறது.
ஸ்ரீ மஹாமயி சத்சங்கம் மகளிர் குழுமம் பல தெய்வீக சக்தி வழிமுறைகளுடன் உய்விக்கிறது. மஹாமயின் சன்னிதானத்தில் நடக்கும் சேவைகளான லோக ஷேம ஹோமம், அன்னதானம், அபிஷேகம், பிரம்மயக்ஷம்,
மஹாமயி ஆத்மபூஜை திருப்பணி, Mahamayi Divine Healing, ஆன்மீக சொற்பொழிவு, வெற்றி நல் வாழ்க்கை நிகழ்ச்சிகள், தெய்வீக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துக் கொண்டு உயர்ந்து உயர்த்தி மஹாமயின் அருளையும் என்றென்றும் பெற வேண்டும்.
அனைத்து திருப்பணிகளிலும் பக்தர்கள் உதவி செய்தும் சேவை புரிந்தும் மஹாமயி அருள் பெற வேண்டுகிறோம்.
உலக மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றாவோம். நம் வாழ்க்கை குறிக்கோளான தெய்வீகத்தை அடைவோம்.
மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ மஹாமயி சத்சங்கம் மகளிர் குழுமம், ஜெயமாதாஜீயை PH: 91 81446 45675 தொடர்புக் கொண்டு சகல சௌபாக்கியங்களை பெற பிரார்த்திகின்றோம்.
எத்தனை விஷயங்கள் தெரிந்தும் சரியான விதத்தில் அதனை பயன்படுத்தாவிட்டால் நாம் வாழ்க்கையை வீணடித்ததற்கு சமம். அனைவருக்கும் தெரியும். ஐந்தில் விளையாதது ஐம்பதிலும் விளையாது என்ற பழமொழி.
ஆனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக தாங்கள் எப்படி மாற வேண்டும் (மாற்றம் என்ற வார்த்தை ஒரு மாபெரும் சமுத்திரம்) மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட மாற்றங்களாக (பரிமாற்றம் என்ற வார்த்தையை செயல்படுத்த மாபெரும் சக்தி வேண்டும்) தர வேண்டும் என்று தெரிந்த வரை தான் செயல்படுகிறார்கள். இது தெரிந்ததுப் போல் தெரியும் அறியாமை. வாழ்க்கை என்பது புரியாத புதிர். தொடர்ந்த விழிப்புணர்ச்சி மிகவும் முக்கியம்.
எனவே உலக வாழ்க்கை, பிரபஞ்ச வாழ்க்கைப் போன்றவை மிகப்பெரிய வார்த்தைகள், நிலைகள். இவற்றில் வென்றிட ஒரே வழி. இன்றைய கலி காலத்தில் நாம் வாழும் சூழ்நிலைகளை உண்ர்ந்து அவதரித்து இருக்கும் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி முன் அவள் அருளால் சத்சங்கத்தில் இணைந்து செயல்படுவது என்பது, மாபெரும் யாகத்திற்கு சமம்.
ஆமாம் நாம் நம் வாழ்க்கையை தொடரும் போது நம்மையும் அறியாமல் நமது சத்சங்க வழிமுறைகள், நம்மையும் உயர்வித்து, நம்மை சுற்றி இருப்பவர்களையும் உயர்விக்கிறது. இந்த வழி ஒன்றே என்றென்றும் நாம் தெளிவான விழிப்புணர்ச்சியுடன் உண்மையான வாழ்க்கை முறைக்கும் உன்னதமான நிலையை அடைய உதவுகிறது.
ஸ்ரீ மஹாமயி சத்சங்கம் மகளிர் குழுமம் பல தெய்வீக சக்தி வழிமுறைகளுடன் உய்விக்கிறது. மஹாமயின் சன்னிதானத்தில் நடக்கும் சேவைகளான லோக ஷேம ஹோமம், அன்னதானம், அபிஷேகம், பிரம்மயக்ஷம்,
மஹாமயி ஆத்மபூஜை திருப்பணி, Mahamayi Divine Healing, ஆன்மீக சொற்பொழிவு, வெற்றி நல் வாழ்க்கை நிகழ்ச்சிகள், தெய்வீக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துக் கொண்டு உயர்ந்து உயர்த்தி மஹாமயின் அருளையும் என்றென்றும் பெற வேண்டும்.
அனைத்து திருப்பணிகளிலும் பக்தர்கள் உதவி செய்தும் சேவை புரிந்தும் மஹாமயி அருள் பெற வேண்டுகிறோம்.
உலக மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றாவோம். நம் வாழ்க்கை குறிக்கோளான தெய்வீகத்தை அடைவோம்.
மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ மஹாமயி சத்சங்கம் மகளிர் குழுமம், ஜெயமாதாஜீயை PH: 91 81446 45675 தொடர்புக் கொண்டு சகல சௌபாக்கியங்களை பெற பிரார்த்திகின்றோம்.
ஓம் ஸ்ரீ மஹாமயி சரணம்