மஹாமயி திருப்பணி
அனைவருமே வாழ்க்கையின் ஒருகட்டத்தில் வாழ்க்கை விழிப்புணர்ச்சி மற்றும் தொடர்ந்து செயல்படவைக்கும் விழிப்புணர்ச்சி நிலை மட்டுமே கடவுளிடம் ஒருவர் பெற வேண்டிய பெரிய பரிசு என்று அறிகிறோம்.
இந்த தெய்வீக உண்மையை மையப்படுத்தி குருஜி சத்திய பிரணவ யோகியார் அவர்கள் பக்தர்களுக்கு மஹாமயி ஆத்ம வித்யா கோவிலில் வழிகாட்டி வருகிறார்கள்.
மஹாமயின் அருளால், ஆராதனை, இலவச வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இலவச யோகம் தெய்வீக பயிற்சி, இலவச ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடுகள், இலவச பிரபஞ்ச சக்தி மகாமயி பிரார்த்தனை (மற்றவர்கள் நலனுக்காக) வியாதிகுணப்படுத்தல் Healing, மஹாமயி தியானம் போன்றவை வரும் அனைவரையும் அமைதி நிலையில் ஆனந்தப்படுத்துகிறது. மற்றும் தெய்வீக கூட்டு பிரார்த்தனை & தியானம் உலகில் உள்ள அனைவரையும் ஒன்றுபடுத்தி அமைதியான நல்வாழ்க்கை மூலம் தெய்வீகத்தை உணர வைத்து ஆனந்தப்படுத்துகிறது.
இந்த நற்திருப்பணி தொடர்ந்து செம்மையாக நடைபெற பக்தர்கள் அனைவரும் பொருள் உதவி அல்லது சேவைகள் செய்வதன் மூலம் மஹாமயியின் முழு அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இந்த தெய்வீக உண்மையை மையப்படுத்தி குருஜி சத்திய பிரணவ யோகியார் அவர்கள் பக்தர்களுக்கு மஹாமயி ஆத்ம வித்யா கோவிலில் வழிகாட்டி வருகிறார்கள்.
மஹாமயின் அருளால், ஆராதனை, இலவச வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இலவச யோகம் தெய்வீக பயிற்சி, இலவச ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடுகள், இலவச பிரபஞ்ச சக்தி மகாமயி பிரார்த்தனை (மற்றவர்கள் நலனுக்காக) வியாதிகுணப்படுத்தல் Healing, மஹாமயி தியானம் போன்றவை வரும் அனைவரையும் அமைதி நிலையில் ஆனந்தப்படுத்துகிறது. மற்றும் தெய்வீக கூட்டு பிரார்த்தனை & தியானம் உலகில் உள்ள அனைவரையும் ஒன்றுபடுத்தி அமைதியான நல்வாழ்க்கை மூலம் தெய்வீகத்தை உணர வைத்து ஆனந்தப்படுத்துகிறது.
இந்த நற்திருப்பணி தொடர்ந்து செம்மையாக நடைபெற பக்தர்கள் அனைவரும் பொருள் உதவி அல்லது சேவைகள் செய்வதன் மூலம் மஹாமயியின் முழு அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.